விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் தமது 55ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி பெரியார் திடலுக்கு வருகை தந்தபோது தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சால்வை போர்த்தி 'உலகத் தலைவர் பெரியார்' (6ஆம் தொகுதி), 'ஜாதி ஒழிப்புப் புரட்சி' ஆகிய நூல்களையும் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். கழகத் தலைவருக்கு எழுச்சித் தமிழர், சால்வை அணிவித்தார். முன்னதாக தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் மாலை வைத்து வீரவணக்க முழக்கமிட்டார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழக வெளியுறவுத் துறை செயலாளர் வீ.குமரேசன் ஆகியோர் உடனிருந்தனர் (சென்னை பெரியார் திடல், 17.8.2017).
Friday, August 18, 2017
தனது பிறந்த நாளில் பெரியார் திடலில் "எழுச்சித் தமிழர்" தொல்.திருமாவளவன்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் தமது 55ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி பெரியார் திடலுக்கு வருகை தந்தபோது தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சால்வை போர்த்தி 'உலகத் தலைவர் பெரியார்' (6ஆம் தொகுதி), 'ஜாதி ஒழிப்புப் புரட்சி' ஆகிய நூல்களையும் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். கழகத் தலைவருக்கு எழுச்சித் தமிழர், சால்வை அணிவித்தார். முன்னதாக தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் மாலை வைத்து வீரவணக்க முழக்கமிட்டார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழக வெளியுறவுத் துறை செயலாளர் வீ.குமரேசன் ஆகியோர் உடனிருந்தனர் (சென்னை பெரியார் திடல், 17.8.2017).
Subscribe to:
Post Comments (Atom)
குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...
-
(கழக பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் 24.12.2011 அன்று வானொலியில் ஆற்றிய உரை) நான் எழுத்தாளன் அல்லன்; பேச்சாளன் அல்லன்; கருத்தாளன் என்று தந...
-
பந்து முனை எழுதுகோலைக் கண்டுபிடிப்பதற்கு முன் எழுதுவது என்பதே மிகக் கடினமாக செயலாக இருந்து வந்தது. மை எழுதுகோல்களில் அவ்வப்போது மை நிரப்...
-
- கி.வீரமணி தோழர் பொன்னீலன் என் பாசத்திற்குரிய இனிய நண்பர். 1985 எனது நினைவு. உலக சமாதான காங் கிரசு டென்மார்க் தலைநகரில் கோபன்ஹேகனில் நடந...
No comments:
Post a Comment