Showing posts with label அய்ட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மனிதச் சங்கிலி அறப்போராட்டம்!. Show all posts
Showing posts with label அய்ட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மனிதச் சங்கிலி அறப்போராட்டம்!. Show all posts

Wednesday, June 12, 2019

ஜூன் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு

"பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம் '' சார்பில் விழுப்புரம் முதல் இராமேஸ்வரம் வரை 596 கி.மீ. தூரம் அய்ட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மனிதச் சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் இந்த ஜனநாயக அறப் போராட்டமான மனிதச் சங்கிலி போராட்டத்திற்கு எடப்பாடி அரசு அனுமதி தராததை அடுத்து அறப்போராட்டக் குழுவினர் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து அனுமதி பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து போராட்டத்திற்கான ஏற்பாடுகள் தடைப்பட்டுள்ளதால், இன்று (12.6.2019) நடை பெறுவதாக இருந்த போராட்டத்தை ஜூன் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...