Showing posts with label ‘தினமலர்' பாராட்டு!. Show all posts
Showing posts with label ‘தினமலர்' பாராட்டு!. Show all posts

Friday, May 17, 2019

கோட்சேவுக்கு ‘தினமலர்' பாராட்டு!

‘‘காந்தியைக் கொன்ற கோட்சே போலீசாரிடம் சரணடைந்து நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஒத்துழைத்து, தூக்குத் தண்ட னையை ஏற்றான்! இப்பொழுது பயங்கரவாதிகள் இப்படியா இருக்கிறார்கள்'' என்று ‘தினமலர்' சிறப்புக் கட்டுரை கதைக்கிறது.
(17.5.2019, பக்கம் 12)
எப்படி இருக்கு?
ஆக, போலீசுக்கும், நீதிமன்றத்துக்கும் ஒத்துழைத்தால் எப்படிப் பட்ட குற்றவாளியும், கொலைகாரன் உள்பட உயர்ந்தவன் என்கிறதா ‘தினமலர்?'

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...