Showing posts with label மாதொரு பாகன். Show all posts
Showing posts with label மாதொரு பாகன். Show all posts

Monday, January 12, 2015

மாதொரு பாகன்

மாதொரு பாகன்

மாதொரு பாகன் என்ற புதினத்தை பெருமாள் முருகன் என்ற எழுத்தாளர் எழுதி இருக்கிறார். இந்நூல் எழுதப் பட்டு  நான்கு ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில் அதனை எதிர்த்துப் பிற் போக்குவாதிகள் அச்சுறுத்துகின்றனர். ஒரு எழுத்தாளனுக்கு கருத்துச் சுதந்திரம் இல்லையா? வேண்டுமா னால் மறுப்பு எழுதட்டும்.

அதை விட்டு விட்டு கதவடைப்பு என்றெல்லாம் சொல்லி அச்சுறுத்துவது அசல் பிற்போக்குத்தனம். பெருமாள் முருகன் தம் நிலையில் உறுதியாக இருக்க வேண்டும் முற்போக்குச் சக்தி களின் ஆதரவு அவருக்கு உண்டு. அவரை அழைத்துப் பாராட்டுவோம்.
தமிழக அரசு அவருக்குத் தேவை யான பாதுகாப்பைக் கொடுக்க வேண்டும்.

--------------------



ஜனவரி 16-31

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...