5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வுகளை அவர்கள் படிக்கும் பள்ளிகளில்
எழுதக் கூடாது - ஒன்று முதல் 3 கிலோ மீட்டர் தூரமுள்ள பள்ளிகளில்தான்
தேர்வு எழுதவேண்டும் என்ற தமிழ்நாடு கல்வித் துறையின் முடிவை எதிர்த்து
திராவிடர் கழகத் தலைவர் விடுத்துள்ள அறிக்கைக்கு (18.1.2020) கைமேல் பலன்
கிடைத்துள்ளது. கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டியில், அந்தந்த
பள்ளிகளிலேயே மாணவர்கள் தேர்வு எழுதலாம் என்று கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...
-
தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநர் அரசாணையினை கல்விக் கூடங்களுக்கு அனுப்பி உள்ளார். (தனியே காண்க) இப்படி ஓ...
-
(கழக பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் 24.12.2011 அன்று வானொலியில் ஆற்றிய உரை) நான் எழுத்தாளன் அல்லன்; பேச்சாளன் அல்லன்; கருத்தாளன் என்று தந...
-
நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் சில பொருள்களைக் கூவி விற்பதுண்டு - நாகரிகம் வளர்ந்து வரும் காலத்தில் இதுபோன்ற கூவும் குரல்களைக் கேட்பது ...
No comments:
Post a Comment