பா.ஜ.க. அரசு, தங்கள் பணக்கார நண்பர்களுக்கு, 5.5 லட்சம் கோடி ரூபாய்
கடன் வழங்கியுள்ளது. நாட்டில் உள்ள ஆறு விமான நிலையங் களை அவர்களிடம்
ஒப்ப டைத்து உள்ளது. ஆனால், 2019-2020 ஆம் கல்வியாண்டுக் கான பள்ளிக்
கல்வி பட்ஜெட்டில், 3,000 கோடி ரூபாய் குறைத்துள்ளது. பணக்காரர் களுக்கு
ரசகுல்லாவும், ஏழை மாணவர்களுக்கு ரொட்டியும், உப்பும் மட்டுமே, இந்த அரசு
வழங்கி வருகிறது என்றார் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா.
Subscribe to:
Post Comments (Atom)
குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...
-
தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநர் அரசாணையினை கல்விக் கூடங்களுக்கு அனுப்பி உள்ளார். (தனியே காண்க) இப்படி ஓ...
-
(கழக பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் 24.12.2011 அன்று வானொலியில் ஆற்றிய உரை) நான் எழுத்தாளன் அல்லன்; பேச்சாளன் அல்லன்; கருத்தாளன் என்று தந...
-
நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் சில பொருள்களைக் கூவி விற்பதுண்டு - நாகரிகம் வளர்ந்து வரும் காலத்தில் இதுபோன்ற கூவும் குரல்களைக் கேட்பது ...
No comments:
Post a Comment