திராவிட முன்னேற்ற கழக தலைவர்
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களை - சென்னை கோபாலபுரம் இல்லத்தில்,
23.5.2018 இரவு 8 மணியளவில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள்
சந்தித்து, கலைஞர் எழுதிய சக்கரவர்த்தியின் திருமகன்'', பூந்தோட்டம்'' ஆகிய
திராவிடர் கழகத்தால் மறுபதிப்பு செய்யப்பட்ட நூல்களை வழங்கினார்.
கலைஞர்அவர்கள் நூல்களை ஆர்வமுடன் பார்த்தார். உடன் திராவிடர் கழக துணைத்
தலைவர் கலி .பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ், முன்னாள் மத்திய
அமைச்சர் ஆ. இராசா ஆகியோர் உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...
-
தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநர் அரசாணையினை கல்விக் கூடங்களுக்கு அனுப்பி உள்ளார். (தனியே காண்க) இப்படி ஓ...
-
(கழக பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் 24.12.2011 அன்று வானொலியில் ஆற்றிய உரை) நான் எழுத்தாளன் அல்லன்; பேச்சாளன் அல்லன்; கருத்தாளன் என்று தந...
-
- கி.வீரமணி தோழர் பொன்னீலன் என் பாசத்திற்குரிய இனிய நண்பர். 1985 எனது நினைவு. உலக சமாதான காங் கிரசு டென்மார்க் தலைநகரில் கோபன்ஹேகனில் நடந...
No comments:
Post a Comment