Wednesday, June 12, 2019

வரவேற்கத்தக்க சட்ட முன்வரைவு வயதான பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு சிறை

இந்தியாவிற்கு பெருமை சேர்த்த கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையா னது தற்போது மெல்ல மெல்ல சிதைந்து வருகிறது. திருமணம் ஆனவுடன் பெற் றோரை விட்டு பிரிந்து தனிக் குடித்தனம் செல்ல விரும்பும் மனப்போக்கு அதிகரித்துள் ளது. சிலர் பெற்றோரின் அடிப்படை தேவைகளை கூட செய்யாமல், ஆதரவற்ற வர்களாக தவிக்க விடுகின்ற னர்.
இவ்வாறு வயதான பெற் றோரை முறையாக கவனிக் காமல் கைவிடும் மகன்கள் மற்றும் மகள்களுக்கு, சிறை தண்டனை வழங்குவதற்கு பீகார் அரசு முடிவு செய்து உள்ளது. முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான சட்ட முன்வரை வுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.
பிள்ளைகளால் கைவிடப் பட்ட பெற்றோர்களிடம் இருந்து புகார்கள் வரப்பெற் றால், பிள்ளைகள் மீது பிணையில் வெளிவர முடி யாத சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...