விவேகானந்தரின் 150 ஆம் ஆண்டையொட்டி அவரின் சிந்தனைகளை மாணவர்கள் மத்தியில் பரப்பும் நோக்கத்தில் இந்திய ரயில்வே துறை மற்றும் இராமகிருஷ்ண மடம் இணைந்து சிறப்புக் கண்காட்சி ரயில் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு நாடு முழுவதும் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2011 ஜனவரி 12 ஆம் தேதி மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் அன்றைய ரயில்வே அமைச்சர் மம்தா அவர்களால் கொடி அசைத்துத் தொடங்கி வைக்கப் பட்டது.
No comments:
Post a Comment