பாலியல் வன்முறை வழக்கில் 2 மாதங்களாக தலைமறைவாக இருந்த அனைத்து இந்திய
இந்துமகாசபை தலைவர் கோடம்பாக்கம் சிறீகாந்தன் என்ப வரை காவல்துறையினர் கைது
செய்துள்ளனர். பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த தாக சென்னை
கீழ்ப்பாக்கம் காவல்நிலையத்தில் சிறீகாந்தன் மீது வழக்குப்பதிவு செய்து
விசாரணை மேற் கொண்டனர். கடந்த 2 மாதங்களாக தலைமறைவாக இருந்த அவரை
காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...
-
(கழக பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் 24.12.2011 அன்று வானொலியில் ஆற்றிய உரை) நான் எழுத்தாளன் அல்லன்; பேச்சாளன் அல்லன்; கருத்தாளன் என்று தந...
-
பந்து முனை எழுதுகோலைக் கண்டுபிடிப்பதற்கு முன் எழுதுவது என்பதே மிகக் கடினமாக செயலாக இருந்து வந்தது. மை எழுதுகோல்களில் அவ்வப்போது மை நிரப்...
-
- கி.வீரமணி தோழர் பொன்னீலன் என் பாசத்திற்குரிய இனிய நண்பர். 1985 எனது நினைவு. உலக சமாதான காங் கிரசு டென்மார்க் தலைநகரில் கோபன்ஹேகனில் நடந...
No comments:
Post a Comment