Monday, February 10, 2020

தாய்லாந்தில் துப்பாக்கி சூட்டில் 12 பேர் பலி


தாய்லாந்து நாட்டின் வடகிழக்கே பாங் காக் நகரில் இருந்து 250 கி.மீ. தொலைவில் நாகோன் ராட் சசிமா பகுதி அமைந்துள்ளது.
இங்குள்ள வணிக வளா கம் முன்பு நேற்று கார் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய ராணுவ வீரர் ஒருவர் திடீரென தன்னிடம் இருந்த துப்பாக்கியால் அங்கி ருந்த மக்களை நோக்கி சர மாரியாக சுடத் தொடங்கினார்.
இந்த தாக்குதலில் அப் பாவி மக்கள் 12 பேர் பலியாகி உள்ளனர் என்றும், நகரின் பல்வேறு பகுதிகளில் இது போல் தாக்குதல் நடத்தி உள் ளதாகவும் தகவல் வெளியா னது. இதனால் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...