Friday, March 16, 2012

அண்ணா பார்வையில்


எதிரே இருக்கும் பள்ளத்தைக் காண முடியாதவன் குருடன்! கண் இருந்தும் கருத்துக் குருடாகி, பள்ளமிருப்பதைக் கண்டும் அவ்வழி போய்க் கீழே உருள்பவன் போதையில் உள்ளவன். பலர் தடுத்தும் திமிறிக் கொண்டுபோய் அதிலே வீழ்பவன் பித்தன். அது போலவே ஆரிய திராவிடப் பிரச்சினையைத் தெரிந்து கொள்ளாதவன் தெம்மாண்டை! தெரிந்து கொண்டும் அலட்சியப்படுத்துபவன் தெகிடுதத்தக்காரன். குற்றத்தைப் பிறர்மீது சுமத்தப் பார்ப்பவன் குறும்பன். - திராவிட நாடு 3.5.42 பக்.2
ஆரியம் ஓர் நயவஞ்சக நாசீசம், பசப்பும் பாசீசம், ஜாலம் பேசிடும் ஜார், சீலம் என்றுரைத்துத் தமிழ்ச் சீமை ஆண்டவரைச் சிதைத்த சதி, வஞ்சக வல்லரசு, இளித்தவாயரை உற்பத்தி செய்து அவர் மீதேறிச் சவாரிச் செய்யும் ஏகாதிபத்தியம், தாசர் கூட்டத்தை உண்டாக்கி, அதற்குத் தரகு தொழில் செய்யும் தந்திரயந்திரம்!
- நச்சுப் பொய்கை திராவிட நாடு 3.5.42 பக்.12


.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...