Saturday, November 30, 2019

கீழடி ஆய்வுக்கு ரூ.1 கோடி காமராஜ் பல்கலை ஒதுக்கீடு

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடக்கவுள்ள ஆறாம் கட்ட அகழாய்வுக்காக மதுரை காமராஜ் பல்கலை ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் மத்திய தொல்லியல் துறை மூன்று முறை; தமிழக தொல்லியல் துறை இரண்டு முறை என அய்ந்து கட்டங் களாக அகழாய்வு செய்துள்ளன.
வரும் ஜனவரியில் தமிழக தொல்லியல் துறை ஆறாம்கட்ட அகழாய்வை தொடங்க உள்ளது.இதில் சிறந்த பல்கலைகளையும் ஈடுபடுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யவுள்ளது. அதில் பங்கேற்கும் வகையில் மதுரை காமராஜ் பல்கலை 'ரூசா' என்ற அமைப்பிலிருந்து ஒரு கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.தொல்லியல் துறையுடன் அகழாய் வில் இணைந்து பணியாற்ற இந்த பல்கலை மத்திய மாநில அரசு களிடமும் அனுமதி கோரி உள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...