Saturday, August 11, 2012

மனோரமா இயர் புக் கில் மானமிகு கி.வீரமணி









ஆண்டுதோறும் பொது அறிவுத் தகவல் நூலாக மனோரமா என்ற தொகுப்பு நூலை மலையாள மனோரமா நிறுவனம் வெளியிட்டு வருகிறது. 1991இல் வெளியிடப்பட்ட இந்த நூலில் தமிழிலும், ஆங்கிலத் திலும் மண்டல் குழுப் பரிந்துரைகள் பற்றி வெளி வந்துள்ள கட்டுரையில் மானமிகு கி.வீரமணி அவர்களின் கருத்தை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் (ஆங்கில நூல் பக்கம் 701 :)
Tamil Nadu was the first state to introduce reservation in the state government service as early as 1927, when a certain percentage of posts were reserved for backward classes. In 1952, the reservation was fixed at 25 percent and was enhanced to 32 percent in 1971. In 1980, it washiked to 50 percent and in 1989 a special reservation of 20 percent within the 50 percent was provided for the most backward classes.
The state with nearly 30 lakhs in the live registers of employment exchanges has over 82 thousand unemployed doctors, engineers and postgraduates.
The strong supporter of reservation, Mr.K.Veeramani General Secretary of the Dravidar kazhagam, refuted that reservation could lead to mediocrity in services. He said administration in Tamil Nadu, where there had been reser vation for the past to years, was one of the best and efficient  in the country.
தமிழில் வெளிவந் துள்ள மனோரமாவில்:
தமிழ்நாட்டில் பிற் படுத்தப்பட்டவருக்கு 30 சதவிகிதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர் களுக்கு 20 சதவிகிதமும், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 18 சதவிகிதமும், பழங்குடியினருக்கு ஒரு சதவிகிதமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒதுக்கீட்டுக் கொள்கையை செயல்படுத்திய முதல் மாநிலம் தமிழ்நாடு ஆகும். ஒதுக்கீட்டுக் கொள்கைகளினால் நிர்வாகம் சீர்கெடுமா என்று வினவியதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தமிழகத்தில் கடந்த 50 ஆண்டு களுக்கும் மேலாக ஒதுக்கீடுகள் இருந்தபோதிலும் தமிழ்நாடு இந்தியாவில் சிறந்த நிர்வாக அமைப்பைப் பெற்றிருக்கிறது என்றார். (பக்கம் 19)


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...