Saturday, February 11, 2012

குருதியை உறையவைக்கும் கொடுமையின் உச்சம்!

குருதியை உறையவைக்கும் கொடுமையின் உச்சம்!


சென்னை பாரிமுனை தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியை உமா மகேசுவரி என்பார் 15 வயது பள்ளி மாணவனால் குத்திக் கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி - கல் நெஞ்சங்களையும் கலங்க வைப்பதாகும்.  மனித நேயர்களின் குருதியை உறைய வைக்கும் பயங்கரமான செயலாகும்.
15 வயது மாணவன் மனதில் இப்படி ஒரு விபரீதம் வேர் விட்டது எப்படி? படுகொலைக்கான காரணங் களைக் கேள்விப்படும்போது, பள்ளி ஆசிரியர்கள் தங்கள் கடமைகளை உள்ளார்ந்த உணர்வோடு நிறைவேற்றுவார்களா என்ற கேள்விதான் செங்குத் தாக எழுகிறது. மேலும் படிக்க

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...