Wednesday, August 31, 2011

தினமலரின் எரிச்சல்!


தமிழ்நாடு சட்டப்பேரவையில் தூக்குத் தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்றவேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து பக்கவாத்தியம் பகுதியில் டவுட் தனபாலை விட்டுப் பேச வைத் திருக்கிறது தினமலர் பார்ப்பன ஏடு!

இதே மாதிரி எல்லா கொலை, கற்பழிப்பு வழக்குக் கைதிகளையும் விட்டுடணும்... அப்போதான், தமிழக மக்களின் உணர்வு களுக்கு முழுமையா மதிப்பளிச்சதா அர்த்தமாகும்... என்று கிண்டலடித்து உள்ளது.
என்னதான் அ.தி.மு.க.வை இந்தக் கூட்டம் விழுந்து விழுந்து ஆதரித்தாலும், தமிழுணர்வு என்ற பிரச்சினைவரும் போது தங்களின் பார்ப்பன அடையாளத்தைக் காட்டிக் கொண்டு விடுகிறார்கள் பார்த்தீர் களா?

ஆயிரக்கணக்கான மக்களைக் கொன் றொழித்ததற்கும், தமிழ்ப் பெண்களைக் கற்பழித்துக் கொடுமை நடைபெற்றதற்கும் காரணமான ராஜபக்சேவுக்கு டில்லியில் சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுக்கும் போது, எங்கே போனது இந்தப் புத்தி?

சங்கர மடத்தின் அடுக்களையில் ஒளிந்துகொண்டிருந்ததோ!

அல்லது ராஜபக்சேயின் பங்களாவில் பங்கா இழுத்துக் கொண்டிருந்ததோ!

1 comment:

Anonymous said...

செருப்பால அடிச்சாலும் திருந்தாது.தமிழனின் காலை நக்கி பிழைக்கும் நாய் பத்திரிக்கை.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...