Monday, July 4, 2011

நாட்டை வழி நடத்த பிரபாகரன் தேவை!

நாட்டை வழி நடத்த பிரபாகரன் தேவை! யாழ் நீதிபதி மனம் திறக்கிறார்

நாட்டை வழி நடத்த பிரபாகரன் தேவை! யாழ் நீதிபதி மனம் திறக்கிறார்

யாழ்ப்பாணம், ஜூலை 4- இந்த நாட்டை வழிநடத்தி கொண்டு செல்வதற்கு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்தான் வரவேண்டும் என யாழ்பாணத்தில் கடமையாற்றும் நீதிபதி ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார். இன்றைய யாழ்பாணத்தின் சீர்கெட்ட நிலவரங்கள் தொடர்பாக குறித்து நீதிபதியுடன் உரையாடிய போது இவ்வாறு

சத்யசாய்பாபா ஆசிரமத்தில் சோதனை மேல் சோதனை

Image - சத்யசாய்பாபா ஆசிரமத்தில் சோதனை மேல் சோதனை

ரூ.77 லட்சம் தங்கம் - வெள்ளி நகைகள் கண்டுபிடிப்பு நகரி, ஜூலை.4- சத்யசாய்பாபா தங்கியிருந்த அறையின் அருகே இருந்த அறைகள் அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டன.

சிறுவனை சுட்டுக்கொன்ற இராணுவ வீரனின் கொடூரச் செயல்

Image - சிறுவனை சுட்டுக்கொன்ற இராணுவ வீரனின் கொடூரச் செயல்

சிறுவனை சுட்டுக்கொன்ற இராணுவ வீரனின் கொடூரச் செயல் ரூபாய் அய்ந்து லட்சம் அரசு உதவி

தாய்லாந்தில் முதல் பெண் பிரதமர் யிங்லக்

Image - தாய்லாந்தில் முதல் பெண் பிரதமர் யிங்லக்

பாங்காக், ஜூலை 4- தாய்லாந்தில் எதிர்க் கட்சியான ப்யூதாய் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளதால், இக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமரின் சகோதரியுமான யிங்லக் புதிய பிரதமராக

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா சாலைகள்

Image - தந்தை பெரியார், அறிஞர் அண்ணா சாலைகள்

திருமுல்லைவாயிலில் (ஆவடி) தந்தை பெரியார், அறிஞர் அண்ணா சாலைகள் திறக்கப்பட்டன

மோசமான பூனை

Image - மோசமான பூனை

மோசமான பூனை அழகான மனிதர்கள், அழகான விலங்குகள் என்று பட்டம் பெற்றதை பார்த்திருக்கிறோம். ஆனால் நாம் பார்க்க போகும் இந்த பூனை உலகின் மிக மோசமான உருவம் உள்ள

பிரதமரையும் லோக்பால் வரம்புக்குள் கொண்டு வர தி.மு.க. ஆதரவு

Image - பிரதமரையும் லோக்பால் வரம்புக்குள் கொண்டு வர தி.மு.க. ஆதரவு

அனைத்து கட்சி கூட்டத்தில் டி.ஆர்.பாலு பேச்சு சென்னை, ஜூலை 4- பிரதமரையும் லோக் பால் வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்ற கருத்தை தி.மு.க. ஆதரிக்கிறது

கோவில்களில் கொள்ளை நகைகள் ஏன் ஏன்?

  • கோடி கோடியாக தங்கமும் ரத்தினங்களும் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டுமாம்!

    திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் பாதாள அறைகளில் கோடி கோடியாக தங்கமும் ரத்தினங்களும் மதிப்பு…

    சேனல் 4' வீடியோ போலியாம்! இப்படி ஒரு கதையை விடத் துணிந்திருக்கிறது

    Image - சேனல் 4' வீடியோ போலியாம்! இப்படி ஒரு கதையை விடத் துணிந்திருக்கிறது

    கொழும்பு, ஜூலை 4- பிரிட்டனில் சேனல் 4'ல் ஒளிபரப்பப்பட்ட இலங்கை தமிழர்கள் சித்ரவதை தொடர்பான வீடியோ போலியானது.

  • No comments:

    குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...