Monday, July 4, 2011

பட்டினிக் குரல் கேட்கவில்லையா?

இவ்வாரத்தில் லண்டனில் லார்டு லெஸ்டியும், சர். எட்மெண்டு லெடியும் மாதாக் கோவிலுக்குக் கோபுரம் கட்டுவதற்கு இரண்டு லட்சத்து இருபதினாயிரம் பவுன் நன்கொடை அளித்திருக்கிறார்கள். இவர்களுக்கு அங்கு பட்டினியின் மிகுதியால் அவதிப்படும் பாட்டாளியின் கூக்குரல் காதுகளில் விழவில்லையா? லண்டன் ஹைடி பார்க்கில் 75000 பட்டினி வீரர்கள் எட்டு மேடைகளில் அலறியதை, அந்த மதப் பித்தம் பிடித்த கடவுள் வெறியர்கள் சிறிது சிந்தித்துப் பார்த்திருந்தால் இயேசு கோபித்துக் கொண்டிருப்பாரோ?

- புரட்சி - துணுக்கு - 18.03.1934


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...