Friday, July 8, 2011

சமச்சீர் கல்விக்கு எதிரானவல்லுநர் குழுவின் பார்ப்பனமய அறிக்கை எரிந்தது!

சென்னையில் மாணவர் கழகத் தோழர்கள் கைது!

சென்னையில் மாணவர் கழகத் தோழர்கள் கைது!

கிளம்பிற்றுக் காண் மாணவர் பட்டாளம்!!எரிந்தது! எரிந்தது!! சமச்சீர் கல்விக்கு எதிரானவல்லுநர் குழுவின் பார்ப்பனமய அறிக்கை எரிந்தது!சென்னை, தஞ்சை, உரத்தநாட்டில் எரிப்புப் போராட்டம்! சென்னையில் செழுந்தீயால் வல்லுநர் குழு அறிக்கையை பஸ்பம் ஆக்கியது கறுஞ்சட்டை மாணவர் சேனை

  • சமச்சீர் கல்விக்கு எதிரான அறிக்கை கொளுத்தப்பட்டது

    சமச்சீர் கல்விக்கு எதிரான தமிழக அரசின்போக்கினைக் கண்டித்துதிராவிடர் கழக மாணவரணி மாபெரும் ஆர்ப்பாட்டம் தஞ்சை,…

    மீடியா நினைத்தால் யாரையும் இழிவுபடுத்த முடியும் தி.மு.க. தலைவர் கலைஞர்

    Image - மீடியா நினைத்தால் யாரையும் இழிவுபடுத்த முடியும் தி.மு.க. தலைவர் கலைஞர்
    சென்னை, ஜூலை 8- இந்தியாவில் மீடியாக் களின் ஆட்சி நடக்கிறது என்று திமுக தலைவர் கலைஞர் கூறினார். தி.மு.க. தலைவர் கலைஞர் நேற்று செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டி: தயாநிதி மா

    அ.தி.மு.க. அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

    Image - அ.தி.மு.க. அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
    வழக்கு விசாரணையில் இருக்கும்போதே பழைய பாடத்திட்டத்திற்கான புத்தகங்களை அச்சடிப்பதா? சென்னை, ஜூலை 8-சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் போதே பழைய பாடத்திட்டத்திற்கான புத்தகங்களை அச்சிடுவது-நீதிமன்ற அவமதிப்பு

    போர்க்குற்றவாளி ராஜபக்சேவை கைது செய்

    Image - போர்க்குற்றவாளி  ராஜபக்சேவை கைது செய்
    விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் போர் வீரம் பற்றியும் கொலை வெறியன், போர்க்குற்றவாளி ராஜபக்சேவை கைது செய்ய வலியுறுத்தியும் தஞ்சை பொதுக்கூட்டத்தில்

    தயாநிதிமாறன் பதவி விலகல் கடிதத்தை பிரதமரிடம் கொடுத்தார்

    Image - தயாநிதிமாறன் பதவி விலகல் கடிதத்தை பிரதமரிடம் கொடுத்தார்
    புதுடில்லி, ஜூலை 8- தயாநிதி மாறன் நேற்று மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து அவர் தனது பதவி விலகல் கடிதத்தை கொடுத்தார்.

  • No comments:

    குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...