Tuesday, July 26, 2011

நீதியரசர் பி.எஸ்.ஏ. சுவாமி அறக்கட்டளை சார்பில் தமிழர் தலைவர் வீரமணிக்கு சமூகநீதி முதல் விருது

வீரமணி இல்லாவிட்டால் மண்டல் குழுப் பரிந்துரைகளின் செயலாக்கம் கிடைத்திருக்காது என்று புகழாரம்!

அய்தராபாத்தில் நடைபெற்ற நீதியரசர் பி.எஸ்.ஏ. சுவாமி 3ஆம் ஆண்டு நினைவு விழா மாட்சிகள்!

- நமது சிறப்புச்செய்தியாளர்


அறக்கட்டளை சார்பாக விருதுடன் ரூ 25 ஆயிரத்திற்கான காசோலையையும், நினைவு பரிசினையும் திருமதி சவிதாகுமார் அவர்கள் ஆசிரியர் வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் திருமதி இராஜலட்சுமி அம்மாள்.


ஜஸ்டீஸ் கே.சி. பானு அவர்கள் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களுக்கு ஜஸ்டீஸ் பி.எஸ்.ஏ. சுவாமி சமூகநீதி விருது வழங்குகிறார். விருது பெற்ற தமிழர் தலைவர் அவர்களுடன் சுவாமி அவர்கள் குடும்பத்தார், நீதியரசர்கள், முக்கிய விருந்தினர்கள்.


அய்தராபாத், ஜூலை 25- மறைந்த நீதிபதி பி.எஸ்.ஏ. சுவாமி அவர்களின் நினைவு அறக் கட்டளை சார்பில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களுக்கு ஜஸ்டீஸ் பி.எஸ்.ஏ சுவாமி சமூகநீதி விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...