Sunday, July 3, 2011

கொள்கைகளும், திட்டங்களும் பாமர மக்களுக்காக....

நம் பெயர்களைச் சொல்லிக்கொண்டு வேறு பலரும் S.I.L.F.. கட்சி என்றும், பார்ப்பனரல்லாதார் கட்சி என்றும், திரவிடியன் லீக் என்றும், திரவிடியன் பார்லிமெண்டரி போர்ட் என்றும், தென்இந்தியர் என்றும் பல பெயர்களைச் சொல்லிக்கொண்டு இரகசியமாகவும், போலிஸ் காவலுடனும், பட்டாங்க மாகவும் மாநாடுகளைக் கூட்டினார்கள். ஆனால் அங்கு சென்றவர்கள் யார்? சர்கள், திவான்கள், ராவ்பகதூர்கள், சாஹேப்கள் இவர்களைக் கொண்டு கடைத்தேறக் கருதும் சுயநலப்பக்தர்கள் குழாம்கள் ஆகியவர்களேயாகும். அப்படிப்பட்ட அவர்களது கூட்டமும் சிரிப்புக்கு இடமான தன்மையில் முடிவு பெற்றும் பெறாமலும் நடந்திருக்கும். மற்றும் சில மாநாடுகளோ கமிட்டிகளோ காரியக் கூட்டங்களோ நடைபெறாமலேயே அசரீரியால் கேள்விப்பட்டு பத்திரிகையாளர்களின் தயவால் வெளியாக்கப் பட்டதாக நடைபெற்றிருக்கும்.

READ MORE

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...