Wednesday, July 6, 2011

இன்றைய விடுதலை செய்திகள் 06-07-2011

சிறுவன் தில்ஷனை சுட்டவரை ராணுவத்தினர் தமிழக காவல்த்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும்

சிறுவன் தில்ஷனை சுட்டவரை ராணுவத்தினர் தமிழக காவல்த்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும்

புதுடில்லி , ஜூலை.6- நடப்பு நிதி ஆண்டுக்கான திட்டக்குழுவின் கூட்டத்தில் கலந்துகொள்ள முதலமைச்சர் ஜெயலலிதா டில்லி சென்றார். அங்கு முதல்வர் ஜெயலலிதா நிருபர்களிடம் கூறும் போது, சென்னை சிறுவன் தில்ஷனை, ராணுவ குடியிருப்பில் இருந்து தான் யாரோ சுட்டுள்ளனர்

பத்மநாபசாமி கோயில் நவரத்தின பொற் குவியலைப் பார்த்த நீதிபதி

Image - பத்மநாபசாமி கோயில் நவரத்தின பொற் குவியலைப் பார்த்த  நீதிபதி

திருவனந்தபுரம், ஜூலை 6- "திருவனந்தபுரம் பத்ம நாபசாமி கோவிலில் ரகசிய அறைகளில் நவ ரத்தினங்களுடன் ஜொலித்த தங்க நகைக் குவியல் கனவு உலக மாக காட்சி

நீதிமன்ற உத்தரவுப்படி தேவையான நடவடிக்கை நிதியமைச்சர் பிரணாப்

Image - நீதிமன்ற உத்தரவுப்படி தேவையான நடவடிக்கை நிதியமைச்சர் பிரணாப்

புதுடில்லி, ஜூலை 6- கறுப்பு பண விவகாரத் தில் உச்ச நீதிமன்ற உத் தரவை ஆய்வு செய்த பின், தேவையான நட வடிக்கைகள் மேற் கொள் ளப்படும் என

தெலங்கானா போராட்டம் எதிரொலி

Image - தெலங்கானா போராட்டம் எதிரொலி

திருப்பதி, காளகஸ்தி செல்லும் அனைத்து பேருந்துகளும் ரத்து சென்னை, ஜூலை 6- தனி மாநில கோரிக் கையை வலியுறுத்தி தெலங்கானாவில் நேற்று 48

தோல்வியைக் கண்டு துவண்டு விடக்கூடியவர்களும் அல்லர்!

Image - தோல்வியைக் கண்டு துவண்டு விடக்கூடியவர்களும் அல்லர்!

வெற்றியைக் கண்டு வெறி கொண்டு அலைபவர்களும் அல்லர்!தோல்வியைக் கண்டு துவண்டு விடக்கூடியவர்களும் அல்லர்!

ஆப்கான் நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி.க்கள் மோதல்

காபூல், ஜூலை 6- ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தில் இரு பெண் எம்.பி.க்கள் கடுமையாக மோதிக் கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானில் நேற்று நாடாளுமன்றக் கூட்டம்

சமச்சீர் கல்வி: தமிழக அரசுக்கு கண்டனம்

Image - சமச்சீர் கல்வி: தமிழக அரசுக்கு கண்டனம்

200 விடுதலை சந்தாக்கள் சேர்ப்பு; மாதந்தோறும் தெருமுனைப்பிரச்சாரம்-கலந்துரையாடல் பண்ருட்டி-அண்ணாகிராமம் ஒன்றிய கலந்துரையாடலில் முடிவு

தலையங்கம்




No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...