
சிறுவன் தில்ஷனை சுட்டவரை ராணுவத்தினர் தமிழக காவல்த்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும்
புதுடில்லி , ஜூலை.6- நடப்பு நிதி ஆண்டுக்கான திட்டக்குழுவின் கூட்டத்தில் கலந்துகொள்ள முதலமைச்சர் ஜெயலலிதா டில்லி சென்றார். அங்கு முதல்வர் ஜெயலலிதா நிருபர்களிடம் கூறும் போது, சென்னை சிறுவன் தில்ஷனை, ராணுவ குடியிருப்பில் இருந்து தான் யாரோ சுட்டுள்ளனர்
பத்மநாபசாமி கோயில் நவரத்தின பொற் குவியலைப் பார்த்த நீதிபதி
நீதிமன்ற உத்தரவுப்படி தேவையான நடவடிக்கை நிதியமைச்சர் பிரணாப்
புதுடில்லி, ஜூலை 6- கறுப்பு பண விவகாரத் தில் உச்ச நீதிமன்ற உத் தரவை ஆய்வு செய்த பின், தேவையான நட வடிக்கைகள் மேற் கொள் ளப்படும் என
தெலங்கானா போராட்டம் எதிரொலி
தோல்வியைக் கண்டு துவண்டு விடக்கூடியவர்களும் அல்லர்!
ஆப்கான் நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி.க்கள் மோதல்
காபூல், ஜூலை 6- ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தில் இரு பெண் எம்.பி.க்கள் கடுமையாக மோதிக் கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானில் நேற்று நாடாளுமன்றக் கூட்டம்சமச்சீர் கல்வி: தமிழக அரசுக்கு கண்டனம்
தலையங்கம்
- சமச்சீர் கல்விபற்றிய அ.தி.மு.க. அரசின் நிலைப்பாடு!
- இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சிலின் கூடாத குறுக்கீடுகள்
- கோவில்களில் கொள்ளை நகைகள் ஏன் ஏன்?
No comments:
Post a Comment