Saturday, June 25, 2011

விடுதலை செய்தியின் எதிரொலி: ஆசிரமத்தின் முறைகேடுகளைக் கண்டித்து புட்டபர்த்தியில் பொதுமக்களே நடத்தும் பந்த்


இச்செய்தியின் எதிரொலியால், இன்று (25.6.2011) பொதுமக்களே அறக்கட்டளைகளின் முறைகேடுகளை கண்டித்து முழு அடைப்பினையும், ஊர்வலத்தினையும் நடத்தி வருகின்றனர்.

முழு அடைப்பின் காரணமாக, கடைகள் மூடப்பட்டுள்ளன; பேருந்துகள் ஓடவில்லை.

பொதுமக்கள் ஒன்று திரண்டு சாய்பாபா அறக்கட்டளையின் முறைகேடுகளைக் களைய வற்புறுத்தி ஊர்வலம் செல்கின்றனர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...