Wednesday, March 11, 2020

இது தெற்கு


கரோனா வைரஸ் மனித குலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது, இதனால் பாதிப்பை சந்தித்துக்கொண்டு இருக்கிறோம்.
இந்த நிலையில் இந்த நோய் குறித்து அறிவியல் பூர்வமான நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளைப் பெற்று அரசு மக்களுக்கான நோய்த் தீர்ப்பு மற்றும் தொற்று பரவல் தடுப்பு  முறைகளைக் கையாண்டு வருகிறது. இந்த நேரத்தில்  கடவுள் சக்தி, இன்ன பிற நாட்டு மருந்துகள் மற்றும் மாட்டுச்சாணி, மாட்டு மூத்திரம் போன்றவை களால் இந்த நோய் தீரும் என்று சிலர் கூறிக்கொண்டு வருகின்றனர். இதை மக்கள் நம்பவேண்டாம், நோயிலிருந்து காப்பதற்கு அறிவி யல் அடிப்படையிலான மருத்துவ ஆலோசனை மட்டுமே தேவை!
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா

இது வடக்கு


‘‘மாட்டுச்சாணி, மாட்டு மூத்திரம், காயத்திரி மந்திரம், யோகா மூச்சுப்பயிற்சி போன்றவைகளால் கரோனா குணமாகிவிடும்'' உத்தரப்பிரதேச சாமியார் முதல்வர் ஆதித்யநாத் முதல் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை கூறிய உளறல்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...