Wednesday, March 11, 2020

என்ன படித்தாலும் அவா குலத்தொழில்தானே - பேஷா செய்யட்டுமே! -பார்ப்பனரின் புத்தி


கோவை மாநகராட்சி துப்புரவு பணி ஆட்தேர்விற்கு வேலையில் சேருவதற்கு முதுநிலைப் பொறியாளர்கள், முனைவர் பட்டம் பெற்றவர்கள் உள்ளிட்ட பலர் வேலைக்கு விண்ணப்பித்திருந்தனர். அதில் பலருக்கு வேலையும் கிடைத்தது. அப்படி வேலை கிடைத்த ஒருவர் எம்.எஸ்சி., படித்த பெண்.
இது தொடர்பாக தொலைக்காட்சியில் செய்திவந்த போது ஒரு பார்ப்பனர் இவ்வாறு ஆங்கிலத்தில்  சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
‘‘அவளைப் பார்க்க சக்கிலியச்சி போல் தான் தெரிகிறது. அது அவர்களது குலத்தொழில் தானே, இதில் என்ன தப்பு? அவர் அந்தத் தொழிலை தேர்ந்தெடுத்துதானே மகிழ்ச்சியோடு விண்ணப்பித்திருக்கிறார். இப்போது எல்லாம் அரசு குப்பை அள்ள கையில் கையுறை உள்பட பல உபகரணங்களைத் தருகிறது'' என்று பதிவிட்டிருந்தார்.
நாடி நரம்பு எல்லாம் ஜாதிவெறியேறிய பார்ப்பன இனத்தினருக்கு மட்டுமே இது போன்ற எண்ணங்கள் ஏற்படும்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...