Thursday, December 5, 2019

செய்யாத குற்றத்துக்கு ஜென்ம தண்டனையா?

பொய் வழக்கில் 12 ஆண்டுகள் சிறையில் இருந்து அதற்குப்பின் அவர்கள் அப்பாவிகள் என்று விடுதலை செய்யப்படுவது - எந்தக் கணக்கில் சேர்ப்பது?
தீவிரவாத வழக்கில் கைதாகி பல்லாண்டுகள் சிறையில் இருந்து, பிறகு அப்பாவிகள் என்று விடுதலை செய்யப்படுவதில் பெரும்பாலும் முசுலிம்களாகவே இருக்கிறார்கள். குறைந்தது ஆண்டுக்கு 5 பேர் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...