Tuesday, November 19, 2019

சென்னையில் பெட்ரோல் விலை 16 காசுகள் உயர்வு


பன்னாட்டு சந்தை யில் கச்சா எண் ணெய் விலைக் கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் என்ற அடிப் படையில் நிர்ணயித்து விற்பனை செய்ய இந்தி யாவில் உள்ள எண்ணெய் நிறுவனங் களுக்கு மத்திய அரசு அனுமதி வழங் கியது.
இதன்படி, சென்னையில் பெட் ரோல் விலை நேற்று லிட்டர் ஒன்றுக்கு முந்தைய நாள் விலையை விட 13 காசுகள் உயர்ந்து ரூ.76.81க்கும், டீசல் விலை 6ஆவது நாளாக எந்தவித மாற்றமின்றி ரூ.69.54க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சென் னையில் பெட்ரோல் விலை இன்று லிட்டர் ஒன்றுக்கு நேற்றைய விலையை விட 16 காசுகள் உயர்ந்து ரூ.76.97க்கும், டீசல் விலை 7வது நாளாக எந்தவித மாற்றமின்றி ரூ.69.54க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...