Thursday, November 21, 2019

ஒரு மணி நேரத்திற்கு 15 இந்தியர்கள் தற்கொலை தேசிய குற்றப் பதிவு தலைமை தகவல்

ஒரு மணி நேரத் திற்கு 15 இந்தியர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
2016 ஆம் ஆண்டிற்கான தேசிய குற்றப்பதிவு ஆணையம் வெளியிட்டு உள்ள தகவலில்  ஒவ்வொரு நான்கு நிமிடங்களுக்கும் ஒரு இந்தியர் தற்கொலை செய்து கொள்கிறார் என்று  கூறப்பட்டு உள்ளது. தற்கொலை தூண்டுதல்கள் பாலினங்களில் வேறுபடு கின்றன.  குடும்பக் கஷ்டங்களும், நோய் களும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் முக்கிய காரணங்களாக இருந்தன.
2016 ஆம் ஆண்டில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 15 இந்தியர்கள்  தற்கொலை செய்து கொண்டனர். அந்த ஆண்டில் மொத்தம் 131,008 பேர் தற்கொலை செய்து உள்ளனர்.  இது 2015 ஆம் ஆண்டில்  133,623 தற்கொலை மரணங்களிலிருந்து 2 சதவீதம்  குறைந்து விட்டது. ஒட்டுமொத்தமாக, பெண்களை விட அதிகமாக ஆண்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.  (தற்கொலை களில் 68 சதவீதம் ஆண்கள்).

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...