Sunday, November 24, 2019

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 120 கைதிகள் கை, கால் முறிந்து தவிப்பு

சென்னை புழல் சிறையில் 1,500-க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகளும், 700-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகளும் அடைக்கப்பட்டு உள்ளனர்.
சமீப காலமாக குற்ற வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்படும் பல கைதிகள் கை, கால்களில் முறிவுடன் அடைக்கப்படுகின்றனர். புழல் சிறையில் தற்போது 120-க்கும் மேற்பட்ட கைதிகள் கை, கால் முறிவுடன் கழிப்பறைக்கு கூட செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
குற்ற வழக்குகளில் சிக்குபவர்கள் தப்பி ஓடும் போதும், கழிப்பறையிலும் வழுக்கி விழுவதால் இதுபோல் கை, கால்களில் முறிவு ஏற்பட்டு விடுவதாக காவல்துறைத் தரப்பில் கூறப்படுகிறது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...