Thursday, June 27, 2019

ஹிந்தி திணிப்போ திணிப்பு


இப்பொழுது மாற்றப்பட்ட பெயர்ப் பலகை. முதலில் இருந்த பெயர்ப் பலகையில் என்ன அலுவலகம் என்பது புரியும்படி தமிழில் இருந்ததைக் கவனியுங்கள்.
 
முதலில் இருந்த பெயர்ப் பலகை
 
சென்னை, ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது மத்திய அரசின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம்'' இதன் வாயிலில் தமிழில் பெயர் பலகை வைக்கப்பட்டு இருந்தது, ஆனால், தற்போது அந்த நிறுவனத்தின் பெயரையே இந்தியில் பவிஷ்ய நிதி பவன்'' என வைத்துள்ளனர் . நரேந்திர தாமோதர தாஸ் மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் பதவி ஏற்றுக் கொண்டதில் இருந்து , அனைத்து திட்டத்தின் பெயர்களையும் இந்தியில் மட்டுமே அறிவித்துக்கொண்டு இருந்த நிலையில் இப்போது , அரசு அலுவலகங்களின் பெயர்களையும் இந்தியில் மாற்றும் நிலைக்கு வந்துள்ளனர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...