Saturday, June 15, 2013

தமிழர் களைப்பற்றிய கரிசனம் - தினமணிக்கு இதுதான்!


இறந்தவர்கள் தமிழர்கள் என்பதால் மட்டுமே  உணர்ச்சி வசப்படத் தேவையில்லை. துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள்மீது கூட தவறு இருக்கலாம்! யாருடைய தவறு என்பது உறுதிப்படாத நிலையிலே இறந்தவர்களின் குடும்பங்களுக்கு கருணைத் தொகை அறிவிக்கப்படுவது அரசுகளின் வழக்கமாகி விட்டது. மீனவர்கள் மீதுதான் தவறென்று நாளை விசாரணையில் தெரிய வந்தால் அந்தத் தொகையைத் திருப்பித் தர முடியுமா?      தினமணி - _ தலையங்கம் _ 2012 ஜூலையில் 

குறிப்பு: தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது பற்றிய பார்ப்பனர் பார்வை இதுதான். இத்தகையவர்தான் தமிழர், தமிழர் பண்பாடு பற்றிப் பேச ஆரம்பித்து இருக்கிறார்கள் - _ எச்சரிக்கை


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...