Thursday, December 20, 2012

அஞ்சாதே மனமே!





அஞ்சாதே மனமே!

பூமி சுற்றும்; உலகம் வாழும்!

மூட நம்பிக்கை முறியடிக்கப்பட்ட நாள் விழிப்புணர்வு கொண்டாட்டம்!

நாள்: 22.12.2012, சனிக்கிழமை

நேரம்: காலை 7 மணிமுதல் 8 மணிவரை

இடம்: மெரீனா கடற்கரை, சென்னை

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் பங்கேற்று இனிப்புகள், துண்டறிக்கைகள் வழங்கி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:

பகுத்தறிவாளர் கழகம் - திராவிடர் மாணவர் கழகம் - திராவிடர் கழக இளைஞரணி

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...