Friday, October 26, 2012

பார்ப்பனர் புரட்டு


1971 தேர்தலின்போது சென்னை தியாகராயர் நகரில் போட்டியிட்ட திருவாளர் கே.எம். சுப்பிரமணியன் என்ற பார்ப்பனர் அவாளுக்குள் சுற்றறிக்கையாக அனுப்பியது என்ன?
இதோ படியுங்கள்.
பிராமண தர்மம் ஓங்குக!
பிரியமுள்ள பிராமண குலத்தில் வந்த எல்லோர் கவனத்துக்கும்;
இப்போது நடைபெறப் போகும் தேர்தல் ஏதோ அரசியல் தேர்தல் என்று விஷய ஞானம் உள்ளவர்கள் நினைத்தால் ஏமாந்து போவோம்!
ஸ்லோகம் சொல்வது போல் பெரியவர்கள் இது தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் நடைபெறும் யுத்தம் என்று சொல்லியிருக்கிறார்கள்!
இதனுடைய பாஷ்யம் என்ன என்பதை நீங்களே உணர்ந்து கொள் ளலாம். தி.மு.க.காரன் ஆட்சி என்றால் என்ன அர்த்தம்? நான்காம் வர்ணத்துக் காரன் சூத்திரன் ஆட்சி என்று அர்த்தம்!
அஸிங்கம் பிடித்த குடிசை, சேரிக் காரர்கள், ரிக்ஷாக்காரர்கள், கேவல மான ஜாதிக்காரர்கள் திமிர் பிடித்து அலைகிறார்கள், இந்த ஆட்சியில்!
அவாளுக்கெல்லாம் ஆதரவு கருணாநிதி!
பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உழைப்பேன் என்று கருணாநிதி சொல்கிறாரே, அர்த்தம் என்ன?
சூத்திரன் நான்; சூத்திரர்களுக் காகவே உழைப்பேன்! என்பதுதானே!
இப்படிச் சொன்ன பிறகு பிரா மணர்களாகிய நாம், பிரம்மாவின் முகத்தில் அவதரித்தோம் என்று வேதங்களால் சொல்லப்படும் நாம் சும்மா இருக்கலாமா?
சூத்திரன் கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வரலாமா?
சேரியிலும் அசுத்தத் தெருவிலும் வசிக்கும் சூத்திரர்கள் ஆட்சிக்கு வரலாமா?
சூத்திரர்களை நாம் அவ்வப் போது வாலை நறுக்கி வைக்க வேண்டும்.
சூத்ர பாஷையான தமிழை ஒழித்து வேத பாஷையான ஸமஸ் கிருதத்தைப் பரப்ப வேண்டும். இந்த பிராமண புனருத்தாரணத் துக்குத்தான் ஸ்ரீசோ பாடுபட்டு வருகிறார்.
இந்த சூத்திரர்களால்தான் நமஸ் காரம் ஒழிந்து வணக்கம் பிரபல மானது.
பூணூலேந்திய சிரேஷ்டர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்க லாம். ஆனால் சூத்திரர்கள் எண் ணிக்கை அதிகம்தான்.
இருந்தாலும் நாம் முடிந்த அளவு சூத்திரர்கள் மனதை மாற்றி, நாம் நினைக்கிற நம் எடுபிடிகள் ராஜாங் கத்தை உருவாக்க வேண்டும்.
காந்தியை கோட்சே ஏன் சுட் டான்?
அவர் ஆரிய தர்மத்துக்கு விரோதமாக மிலேச்சர்களான முசுலிம்களுக்கு உதவ முயன்றதால் தான் அதற்குப் பிறகுதான் ஆதரிப் போர் கொட்டம் கொஞ்சம் அடங்கியது.
காந்திஜியே அப்படி என்றால் இந்த ஈ.வெ.ராமசாமி நாயக்கர் நமக்கு எம்மாத்திரம்?
மறுபடியும் நாம் ஆரிய தர்மத்தை நிலைநாட்டியே ஆக வேண்டும்.
இந்த புனித காரியத்தில் ஜனசங்க மும் உதவுவார்கள்.
சூத்திரன் கொட்டம் ஒடுக்க நாலாஞ் ஜாதிக்காரர்களை  நசுக்க பிராமண தர்மம் ஓங்க, மிலேச்ச பாஷையான தமிழ் ஒழிய, ஆரிய பாஷையான சமஸ் கிருதத்தை வளர்க்க பிராமணர்களே ஒன்று படுங்கள்!
பிரியமுள்ள
கே.எம். சுப்பிரமணியம்
தியாகராயர் நகர் அசெம்பிளி அபேட்சகன்
(நூல்: பார்ப்பனப் புரட்டுக்குப் பதிலடி)


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...