Monday, February 13, 2012

ஆன்மீகத்தை வளர்க்கப் போகிறார்களாம்


கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கு ஏற்க வந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கருத்து ஒன்றைப் பகர்ந் துள்ளார்.
விவேகானந்தர் காட்டிய வழியில் ஆன்மீக வளர்ச் சியை ஊக்குவிக்கப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார். அவர் கண்ட கனவை நனவாக்க வேண்டும். இந்தியாவின் முன்னேற்றத்திற்கு வேறு கலாச் சாரங்கள் தேவையில்லை - இந்தியாவிற்கென்றுள்ள கலாச்சாரத்தை, பாரம்பரியத்தைப் பின்பற்றினாலே போதும்; இந்த வகையில் உலகுக்கே இந்தியா தலைமை தாங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் படிக்க

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...