Saturday, February 11, 2012

புரோக்கர் சோ மீண்டும் பேசுகிறார்! (2)

புரோக்கர் சோ மீண்டும் பேசுகிறார்! (2 )         -கலி.பூங்குன்றன்
தினமணி  செவ்வாய்க்கிழமை, 9 ஏப்ரல், 2002
கேள்வி: ஒரு காலத்தில் ஊழல் அற்ற நிருவாகம் என்று சொல்லித்தான் பா.ஜ.க.வை முன்னிறுத்தினீர்கள். ஆனால் இன்றைக்கு நாட்டிலேயே மோசமான முன்னுதாரணமாக கர் நாடகத்தை மாற்றி விட்டது. பா.ஜக.. இனியும் எப்படி பா.ஜ.க.,வைத் தாங்கிப் பிடிப்பீர்கள்?
பதில்: பா.ஜ.க.வை இப்படி ஓரிருவர் மீதுதான் குற்றம் சாட்ட முடியும். இந்த நாட்டிலேயே சிறந்த நிருவாகத்தை வழங்கும் குஜராத்தை ஆள்வதும் பா.ஜ.க. தானே? சட்டீஸ்கரில் அவர்கள் மீது புகார்கள் உண்டா? பா.ஜ.க.வின் பெரும்பான்மைத் தலைவர்கள் எந்த ஊழல் புகாரிலும் சிக்காதவர்கள். ஆனால் காங்கிரசில் அப்படிச் சொல்ல முடியாது.
- ஆனந்த விடகன் பேட்டியில் (1.2.2012) திருவாளர் சோ ராமசாமி இப்படிப் பதில் சொல்லியிருக்கிறார்.
சாமர்த்தியமாகப் பதில் சொல்லு வதாக நினைப்பு, நினைப்புதானே பிழைப்பைக் கெடுக்கும். மேலும் படிக்க

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...