Tuesday, January 17, 2012

தை-1 பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் பெரியார் திடலில் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா கொண்டாட்டம்


அன்னை மணியம்மையார் சிலையில் தொடங்கிய நாட்டுப்புறக் கலைகளின் பேரணி
அரங்கத்தையே வெடிச் சிரிப்பில் ஆழ்த்திய ஏரல் இமான், திண்டுக்கல் சரவணன், ரோபோ சங்கர், சுட்டி அரவிந்த் குழுவினரின் நகைச்சுவை நிகழ்ச்சி
பெரியார் திடலுக்குள் அமைக்கப்பட்ட கிராமத்து குடிசையைச் சுற்றி கலைநிகழ்ச்சிகளும், தமிழர் வீர விளையாட்டுகளும்

மேடையில் அரங்கேறிய கரகம், மாடு பிடித்தல், அரங்கை அதிர வைத்த பறையொலி

மகிழ்ச்சியில் திளைக்க வைத்த உறியடி, சடுகுடு விளையாட்டுகளைக் கண்டுகளித்த தமிழர்களும், அயல் நாட்டினரும்

தமிழ்ப் புத்தாண்டை கொண்டாட திரண்ட தமிழர்கள்



No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...