Thursday, November 17, 2011

தமாஷ் பேட்டியாம்!


தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றால் மின்வெட்டு இருக்காது என்றனர். ஆனால் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னரும் மின்பற்றாக் குறையைத் தீர்க்க எவ்வித நடவடிக்கையும் மேற் கொள்ளவில்லை.
- அணுமின் நிலை யத்தை எதிர்த்து உண்ணா விரதம் இருந்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வை.கோ. தமாஷ் பேட்டி.
- தினமலர் 16.11.2011 பக்.8
வைகோ சொன்னது தினமலர் பார்வையில் தமாஷ் பேட்டியாம்.
அப்படி என்றால் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி பொறுப் பேற்றால் மின்வெட்டு இருக்காது என்று  ஜெயலலிதா சொல்லவேயில்லை என்று தினமலர் சத்தியம் செய்கிறதோ!
அதிமுக ஆட்சியில் மின்வெட்டு இருந்தே தீரும் அதில் மாற்றம் கிடையாது என்று தினமலர் கூறுவ தாக எடுத்துக் கொள்ளலாமா? என்னே இனப்பற்று!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...