Thursday, September 22, 2011

விடுதலைவாங்குவீர்! விடுதலை பெறுவீர்!

விடுதலை நாளேடு அய்யா தந்தை பெரியார் அவர்கள் அகிலத்திற்குத் தந்த அறிவுக் கொடை!
 
  •    திராவிடருக்கு குறிப் பாக தமிழருக்குக் கிடைத்த தன்மானப் போர்வாள்!
     
  •    ஒடுக்கப்பட்டோரின் உரிமைக் குரல்!
     
  •    சமூக நீதிக்கான சமர்க்களம்.  நீதிக் கும் நீதி சொன்ன தந்தை பெரியார் கண்டெடுத்துத் தந்த மக்களின் நீதித் தராசு!
  •    ஆமையாய், ஊமையாய், அடிமையாய் ஆக்கப்பட்ட பெண் ணினத்திற்கு   விடுதலை கேட்டு முழங்கும் இன முரசு!
     
  •   மூடநம்பிக்கையினை முற்றாக ஒழிப்பதே தன் முழு நேரப் பணி என ஒலிக்கும் பகுத்தறிவு மணியோசை!
     
  •   ஜாதி எனும் சங்கிலியைச் சுக்கு நூறாக நொறுக்கும் சமத்துவச் சம்மட்டி!
     
  •  மதவெறி மாய்த்து மனிதநேயத்தோடு மன்பதையை நடக்க வைக்கும் திசைகாட்டும் கருவி!
     
  •    எதிர் நீச்சலில் சலிக்காது பயணிக்கும் வலிமை மிக்க ஓர் லட்சியக் கப்பல்!
     
  •  அறியாமை இருளகற்றும் அய்யா தந்த அறிவு ஒளி!
    தமிழர்களே, தமிழர்களே,

உங்கள் இல்லத்திற்கு மின்சார ஒளியை விட பகுத்தறிவு ஒளி மிகவும் அவசியம் அல்லவா?
 
எனவே விடுதலையை வாங்கிப் படியுங்கள்!
 
இன உணர்வு, மொழி உணர்வு, மனித நேயத்தை ஓங்கி முழக்கும் முரசு!
விடுதலை வாங்குவீர்!
 
விடுதலை பெறுவீர்!!
 
இன்றே சந்தாதாரர் ஆகுங்கள்!
 
சமத்துவப் புரட்சிக்கு ஒத்துழையுங்கள்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...