Sunday, September 18, 2011

தந்தை பெரியாரின் 133 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா

தமிழ்நாடு முழுவதும் கொள்கை பூத்த இனஉணர்வு பெருவிழாவாக கொண்டாட்டம்
திருத்தணி
தந்தை பெரியாரின் 133ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து அந்தந்த மாவட்டங்களில் உள்ள தந்தை பெரியார் சிலை மற்றும் தந்தை பெரியாரின் படத்திற்கு மாலை அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும், மாணவர்களுக்கு நோட்டு, பேனா போன்ற எழுதுபொருள்களை வழங்கியும், மாணவர்களுக்கு விருந்து  வழங்கியும், கொள்கை முழக்கமிட்டும் மற்றவர்கள் வியக்கும் வண்ணம் இனஉணர்வு பொங்கும்  கொள்கை திருவிழாவாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...