Sunday, August 28, 2011

ஜெயேந்திரிடம் கேட்கலாமே!


செய்தி: திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: கடைசி நிமி டத்தில்கூட, ராஜிவ் வழக்கில் மரண தண் டனையை மாற்றி, நிறுத் திட வேண்டும் என்ற கோரிக்கை, வட மாநி லத் தலைவர்களாலும் வற்புறுத்தப்படுகிறது. இதில் மனிதநேயம் பொங்கி, மனிதாபிமா னம் காட்டப்பட வேண் டும்.

டவுட் தனபாலு: மனிதநேயம் காட்டப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது... ஆனா, சம்பந்தப்பட்ட ராஜிவ் கொலை வழக்கில் குற்றச்சாட்டப் பட்ட வங்க, அன்னிக்கு மனிதநேயம் பொங்கி, மனிதாபி மானத்தோட செயல்பட்டிருந்தா, 15 உயிர் போயிருக்கா துல்ல...! (தினமலர் 27.8.2011)

சிந்தனை: காஞ்சி சங்கரராமன் கொலை வழக்குக் குற்றவாளிகள் காஞ்சிபுரம் சங்கராச் சாரிகள் ஜெயந்திர சரஸ்வதி, விஜயேந்திர சரஸ்வதிகளிடம் போய் இந்த இதோபதேசத்தைச் செய்வது தானே?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...