Saturday, August 27, 2011

மூடநம்பிக்கையை முறியடித்தனர்

கழகத் தோழர்கள் முதுகில் அலகு குத்தி கார் இழுத்தும், கூரிய அரிவாள் மீது ஏறி நின்றும், நாக்கில் சூடம் ஏந்தியும், தீ மிதித்தும் மூடநம்பிக்கையை முறியடித்தனர்


அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், ஏலாக்குறிச்சி-நாயக்கன் பாளையத்தில் பல்வேறு எதிர்ப்புக்களுக்கிடையே கழக இளைஞரணி, மாணவரணி தோழர்கள் தங்களை வருத்திக்கொண்டு மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணிகளை வெற்றிகரமாக நடத்திக்காட்டினர்.
(ஏலாக்குறிச்சி-நாயக்கன்பாளையம் ஆக.24)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...