Tuesday, August 23, 2011

விடுதலை செய்திகள் 24-08-2011

இளங்கலைப் பட்டம் உள்பட அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வா? சமூகநீதிப் போருக்கு தமிழர் தலைவர் அழைப்பு



ஒடுக்கப்பட்ட மக்கள்மீது தொடுக்கப்பட்ட சமூகநீதிக்கு எதிரான போர்ப் பிரகடனம் இது!

ஒடுக்கப்பட்ட மக்களே, ஒன்று சேர்வோம்!

உயிரையும் பணயம் வைத்து முறியடிப்போம் - வாரீர்!

அகில இந்திய அளவில் இளங்கலைப் பட்டம் முதல் அனைத்திலும் நுழைவுத் தேர்வு நடத்தப் பட இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கூறியிருப்பது - ஒடுக்கப்பட்ட மக்கள்மீது தொடுக்கப்பட்ட போர்ப் பிரகடனம் என்று கூறியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள். ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்று சேர்ந்து இதனை முறியடிப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

2013ஆம் ஆண்டு கல்வியாண்டு முதல் இளங்கலை மற்றும் அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு தேசிய அளவில் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம் பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல் தெரிவித்துள்ளார்.

மயில்வாகனன் எங்கே போனான்?

சுப்பிரமணியனின் வாகனமான மயிலுக்கு ஆபத்து! ஆபத்து!!

எங்கே? எங்கே? ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஏர்வாடி பகுதிகளில் மயில் நடமாட்டம் அதிகமாம்.

இந்த மயில்களை வேட்டையாடும் கொடுமை அதிக அளவில் நடக்கிறதாம்! எதற்குத் தெரியுமா?




1992 டிசம்பர் - 6 அன்று - அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளைத் தேர்ந்தெடுத்து, 450 ஆண்டு வரலாறு படைத்த சிறுபான்மையின மக்களான முஸ்லீம்களின் வழிபாட்டுத்தலமான பாபர் மசூதியைப் பட்டப் பகலில் பகிரங்கமாக பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரட்டப்பட்டு பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., சங்பரி வார் வெறிக் கும்பல் இடித்துத் தரைமட்டமாக்கியது.





சென்னை கூட்டத்தில் தமிழர் தலைவர் அறிவார்ந்த விளக்கம்

சென்னை, ஆக. 23- பெரியாருக்கு தமிழ் தெரியுமா? கலை தெரியுமா? இலக்கியம் தெரியுமா? என்று இப்படிக் கேட்டவர்கள் இருக்கிறார்கள் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

தந்தை பெரியாரின் கலை இலக்கியச் சிந்தனைகள் என்ற தலைப்பில் 10.8.2011 அன்று இரவு 7 மணிக்கு சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய முதல் தொடர் சொற்பொழிவு வருமாறு:

தொடர் சொற்பொழிவு நிகழ்த்த காரணமென்ன?

அந்தக் காலத்தில் அடாது மழைபெய்தாலும் விடாது நாடகம் நடத்துவோம் என்று உறுதியாகச் சொல்லுவார்கள். அதுபோல நமது நிகழ்ச்சிகளை தள்ளிவைக்கலாமா என்று யோசித்துக் கொண்டி ருந்தோம். இருந்தாலும் வழக்கமாக அப்படிச் செய்வதில்லை.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...