Wednesday, July 20, 2011

விடுதலை இன்றைய தலையங்கம் - தேவை புத்திசாலித் தனமான முடிவு

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள், சமச்சீர் கல்வி தொடர்பாக உயர்நீதிமன்ற தீர்ப்புக் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், அரசியல் ஒலி கேட்காமல் நிசப்தமாய் பொறுப்பான வகையில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இந்தத் தீர்ப்பை இன்றுள்ள தமிழக அரசு தங்களுக்குக் கிடைத்த தோல்வியாகக் கருதாமல் ஏழையெளிய நடுத்தர மக்களுக்கும், மாணவர் களுக்கும் கிடைத்த வரப் பிரசாதமாகக் கருத வேண்டும். வழக்காடியதில் கிடைத்த தோல்வி என்று ஆட்சியாளர் கணக்கிடாமல், எதிர்கால புதிய சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதல் என்று எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...