Saturday, July 23, 2011

உணவுக்கு வரி

பண்டைகால அரசு கள் முதல், தற்கால அரசு கள் வரையிலும் எல்லா அரசுகளும், உணவுக்கு வேண்டிய பொருள்கள் மேல் வரிகளைச் சுமத்தி, அவைகளின் விலையை உயர்த்தி வந்திருக்கின்றார் கள். இத்யாதி வரிகளை நியாய மென்றே எண்ணி வந்திருக்கின்றார்கள். இந்த வரிகளுக்கு நிலத் தீர்வையென்றும், ஜலத் தீர்வையென்றும், சுங்கத் தீர்வையென்றும் அழைக்கின்றார்கள். இவ்வரிகளை விதித்து வரும் தற்கால அரசுகள் இவ்வரிகள் இயற்கை யாக நியாயமானவைகளா? அநியாய மானவைகளா? என்று பகுத்தறிவைக்கொண்டு உணர்ந் தாரில்லை.

ஏதோ ஆதிகால முதல் உண்பண்டம், தின்பண்டங்களின் மேல், வரி விதித்து வந்திருக்கின்றார்களாகையால், அந்தப் பழக்கத்தைப் போலவே, அந்தந்த சமயங்கட்கு ஏற்றவாறு பற்பல வரிகளை உணவுப் பொருளின் பேரில் விதித்து வருகின்றார்கள்.

மேலும் படிக்க கிளிக் செய்யவும்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...