நிறுவனர் : தந்தை பெரியார் | ஆசிரியர்:கி.வீரமணி http://viduthalai.in/
- மணிமகன்
இந்தியா ஒரு ஏழை நாடு என்று நீண்ட நாட்களாகச் சொல்லப்படுகிறது. இனிமேல் அப்படிச் சொல்லாதீர்கள். வேண்டுமானால் இப்படிச் சொல்லிக் கொள்ளுங்கள். இந்தியா ஏழைகள் அதிகம் வாழும் பணக்கார நாடு.
பணக்காரர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதே நேரம் ஏழைகளும் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கே பரம்பரைப் பணக்காரர்கள் மட்டுமல்ல, புதிய தொழில் அதிபர்கள், சாமியார்கள், அரசியல்வாதிகள்; ஏன் சாமிகளும்கூட பணக்காரர்கள்தான். பின் எப்படி இது ஏழை நாடு. எனவேதான், சொல்லுங்கள் இந்தியா ஏழைகள் வாழும் பணக்கார நாடு என்று
மேலும் உண்மையில் படிக்க கிளிக் செய்யவும்
Post a Comment
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...
No comments:
Post a Comment