Sunday, July 3, 2011

நடிகர் ரஜினிக்கும் பொறுப்புண்டு


செய்திகள் மீதான விவாதங்கள்





நடிகர் ரஜினி நடிக்கிறார். பணம் சம்பாதிக்கிறார். இருக்கட்டும்; அதே நேரத்தில் மக்கள் மத்தியில் மூடநம் பிக்கையை விதைப்பது சமூகத்துக்குச் செய்யும் துரோகமும், பாதகமும் ஆகும். மூடநம்பிக்கை மனிதனின் தன்னம்பிக்கையைத் தகர்க்கிறது; - முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடுகிறது. மனித சமூகத்துக்கு மிகப் பெரிய கேடானதும் அறிவை முடக்கும், நாசமாக்கும் தீயக்குணமு மாகும் இது. திரைப்படம் மூலம் நடிகர் ரஜினி இதனைச் செய்து கொண்டிருக்கிறார்.
கயிறு கட்டுவது முதல் கழுத்தில் மாலை போடுவது வரையிலான மடத்தனங்கள் இளைஞர்களை மூழ்கடிக்கிறது.
கடவுளை அவர் நம்புவது உண்மையானது என்றால், ஏன் மருத்துவமனைகளை நாடு விட்டு நாடு தேடித் திரிய வேண்டும்?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...