Monday, July 11, 2011

விடுதலை இன்றைய செய்திகள்

உத்தரபிரதேச மாநிலத்தில் விபத்து ரயில் கவிழ்ந்து 62 பேர் பலி!

உத்தரபிரதேச மாநிலத்தில் விபத்து ரயில் கவிழ்ந்து 62 பேர் பலி!

பதேபூர், ஜூலை 11- உத்தரபிரதேச மாநிலத் தில் நேற்று ரயில் தடம் புரண்டு கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் 62 பயணிகள் பலி ஆனார் கள. மேலும் 250-க்கும் அதிகமான பேர் காயம் அடைந்தனர். இந்த பயங்கர விபத்து பற்றிய விவரம் வருமாறு:- மேற்கு வங்காள மாநிலம் ஹவுராவில் இருந்து டில்லி...

புதிய திட்டம் பற்றி மத்திய அரசு பரிசீலனை

Image - புதிய திட்டம் பற்றி மத்திய அரசு பரிசீலனை

வருடத்திற்கு 4 சிலிண்டருக்கு மேல் வாங்கினால் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.800 சென்னை, ஜூலை 11- வருடத்திற்கு 4 சமை யல் கியாஸ் சிலிண்டர் மட்டும்

முதல் முறையாக அரசு பேருந்துகளில் பார்சல் சேவை

Image - முதல் முறையாக அரசு பேருந்துகளில் பார்சல் சேவை

கோவை, ஜூலை 11- தமிழ் நாட் டில் முதல் முறையாக, 100 அரசு புற நகர் பேருந்துகளில் பார்சல் சேவை திட்டம் கோவையில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

முறைப்படி விசாரணை நடத்தாமல் தள்ளுபடி செய்யக்கூடாது

Image - முறைப்படி விசாரணை நடத்தாமல் தள்ளுபடி செய்யக்கூடாது

முறைப்படி விசாரணை நடத்தாமல் வேட்பு மனுக்களை, தேர்தல் அதிகாரிகள் தள்ளுபடி செய்யக்கூடாது உச்சநீதிமன்றம் தீர்ப்பு

உலகிலேயே நீளமான சீன பாலத்திற்கு ஆபத்து?

Image - உலகிலேயே நீளமான சீன பாலத்திற்கு ஆபத்து?

பெய்ஜிங், ஜூலை 11- சீனாவில் குயிங்டவ் மற் றும் ஹூவாங்டவ் தீபகற் பத்தை இணைக்கும் வகை யில், கடலில் கட்டப்பட்ட உலகிலேயே மிக நீளமான

விடுதலை நாளிதழ் எதிரிகளுக்கு தீ யாகத் தெரிகிறது

Image - விடுதலை நாளிதழ் எதிரிகளுக்கு தீ யாகத் தெரிகிறது

திருச்சி மாவட்ட தி.க. சார்பில் 200 விடுதலை சந்தாக்கள் அளிக்க முடிவுவிடுதலை நாளிதழ் எதிரிகளுக்கு தீ யாகத் தெரிகிறதுகழகப் பொதுச் செயலாளர் கவிஞர்

ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி

Image - ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி

விளையாட்டுப் போட்டியில் சாதனை ஜெயங்கொண்டம், ஜூலை 11- பெரியார் மெட்ரி குலேஷன் பள்ளி விளையாட்டு போட்டிகளில் இரண்டாம் இடத்தை பிடித்தது. ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில்


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...