Thursday, June 30, 2011

இன்றைய விடுதலை செய்திகள் - 30-06-2011



நீதிமன்றம் சம்மன்: ராஜபக்சே அதிர்ச்சி!

நீதிமன்றம் சம்மன்: ராஜபக்சே அதிர்ச்சி!

கொழும்பு, ஜூன்.30 - அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்ட போர்க்குற்ற வழக்கில் சம்மனை ஏற்க மறுத்து வந்த அதிபர் ராஜபக்சே பணிந்தார். தற்போது அவர் சார்பில் ஆஜராக வக்கீல் ஒருவரை நியமிக்க இலங்கை அரசு முடிவு செய்து உள்ளதாம். பொருளாதார தடை இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி கட்ட போரில் போர்...

லோக்பால் வரம்புக்குள் பிரதமரை கொண்டு வரத் தயார் பிரதமர் மன்மோகன் சிங் பேட்டி

Image - லோக்பால் வரம்புக்குள் பிரதமரை கொண்டு வரத் தயார் பிரதமர் மன்மோகன் சிங் பேட்டி

புதுடில்லி, ஜூன்.30- லோக்பால் வரம்புக்குள் பிரதமரை கொண்டு வரத் தயார் என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரி வித்தார். டில்லியில் பத்திரிகை ஆசிரியர்களுக்கு பிரத மர் மன்மோகன் சிங் நேற்று

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற எழுச்சிப் பொதுக்கூட்டங்கள்

Image - தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற எழுச்சிப் பொதுக்கூட்டங்கள்

திராவிடர் மாணவர் கழகத்தின் சார்பில் ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சேவைக் கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற எழுச்சிப் பொதுக்கூட்டங்கள்

பள்ளிகொண்டா அருகே 500 ஆண்டுகளுக்கு முந்தைய `வீரக்கல்'

Image - பள்ளிகொண்டா அருகே 500 ஆண்டுகளுக்கு முந்தைய `வீரக்கல்'

வேலூர், ஜூன் 30- நிலத்தை சீர்செய்த போது 500 ஆண்டு களுக்கு முந்தைய வீரக் கல் சிலை கண்டுபிடிக் கப்பட்டது. வேலூர் மாவட்டம்

அய்.எம்.எஃப்., தலைவராக லகார்டு தேர்வு

Image - அய்.எம்.எஃப்., தலைவராக லகார்டு தேர்வு

வாஷிங்டன், ஜூன் 30- வாஷிங் டனில் உள்ள, சர்வதேச நிதியத்தின் (அய்.எம்.எஃப்.,) முதல் பெண் தலை வராக, பிரான்ஸ் நிதியமைச்சர் கிறிஸ் டைன்

விடுதலை இன்றைய தலையங்கம்


கருநாடகாவின் ஜாதி அரசியலுக்குப் பதிலென்ன?



ராஜபக்சேவை கைது செய் பகுதி-1

படியுங்கள் பரப்புங்கள்
http://viduthalai.in/new/

http://viduthalai.in/new/videos.html







No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...