Tuesday, May 31, 2011

மீண்டும் உயருகிறது பெட்ரோல் விலை

மீண்டும் உயருகிறது பெட்ரோல் விலை

மீண்டும் உயருகிறது பெட்ரோல் விலை

புதுடில்லி, மே 31- பெட்ரோல் விலை நாளை மீண்டும் உயர்த்தப்படுகிறது. லிட்டருக்கு ரூ.1.35 அதிகரிக்கும் என்று தெரிகிறது.பெட்ரோல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து வருகின்றன. 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில்,

`எய்ட்ஸ்' குழந்தைகள் படிப்பு: உயர்நீதிமன்றத்தில் வழக்கு

Image - `எய்ட்ஸ்' குழந்தைகள் படிப்பு: உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை, மே 31- `எய்ட்ஸ்' குழந்தைகள் தொடர்ந்து படிக்க அனுமதி மறுத்த பள்ளிக்கூட நிர்வாகத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் செங்கல்பட்டை வசிப்பவர்

அமைச்சரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா ஆலோசனை

Image - அமைச்சரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா ஆலோசனை

சென்னை, மே 31- தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, முதன் முறையாக வருகிற 3 ஆம் தேதி ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா சட்டசபையில் உரையாற்றுகிறார்.ஆளுநர் உரையை தய

Image - மாவட்ட ஆட்சியர்கள் 21 பேர்  மாற்றம்

சென்னை, மே 31- தமிழகத்தில் 21 மாவட்ட ஆட்சியர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.அதன் விவரம் வருமாறு:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...