பிரிட்டிஷ் தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோவின் மூலம் இலங்கையின் போர்க்குற்றம் நிரூபணமாகி இருப்பதாக அய்.நா. மனித உரிமைக் குழு நிபுணர் தெரிவித்துள்ளார்.இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற கடைசிக் கட்ட போரின்போது ஏராளமானோர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.பிரிட்டிஷ் தனியார் தொலைக்காட்சி சார்பில் வெளியிடப்பட்ட வீடியோவில், கைகள்
No comments:
Post a Comment